tamilnadu

img

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டம்

சீர்காழி, நவ.26- நாகை மாவட்டம் பழையாறு மீனவ கிராமத்தில் வட்டார சுகாதா ரத் துறை சார்பில் டெங்கு கொசு  விழிப்புணர்வு கூட்டம் நடைபெற் றது. வட்டார மருத்துவ அலுவலர் பபிதா தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். மாவட்ட பூச்சியியல் வல்லுநர் சுப்பிரமணியன், மருத் துவ அலுவலர் மோனிகா முன்னிலை வகித்தனர்.  இளநிலை பூச்சியல் வல்லு நர்கள் அருணாச்சலம், சிங்கார வேல் ஆகியோர் திட்டவிளக்கவு ரையாற்றினார். டாக்டர்கள் விக்னேஷ்வரன், சிவனேசன், கௌ சிகா, சபிதாபேகம், அன்புராஜ், சதிஷ்குமார், நந்தகுமார், சுந்தரம், கருணாகரன், கிராம சுகாதார செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். வட்டார சுகா தார மேற்பார்வையாளர் ராஜா ராமன் நன்றி கூறினார். தொடர்ந்து அதிக திறன் கொண்ட கொசு மருந்து தெளிப் பான் இயந்திரம் கொண்டு பழை யாறு கிராம அனைத்து தெருக்கள் மற்றும் மீன்பிடி துறைமுகம் பகுதி யில் கொசு மருந்து தெளிக்கப் பட்டது.