tamilnadu

73 பேர் தனிமைப்படுத்தப்பட்டு  கண்காணிப்பு

தேனி, மார்ச்.23- வெளிநாடுகளிருந்து தாயகம் திரும்பிய 73 பேர் அவரவர் இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரு வதாக தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார். வெளிநாடு சென்று திரும்பும் நபர்களுக்கு விமான நிலை யங்களில் சோதனை மேற்கொண்டு, அவர்கள் குறித்த தக வல்கள் அளித்ததன் அடிப்படையில்  23.03.2020 வரை 73 நபர்கள்  அவர்களது இல்லத்திலேயே 28 நாட்கள் தனிமைப்படுத்த ப்பட்டு, மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்  என்றார்.

;