tamilnadu

செங்கோட்டையில் வி.தொ.ச புதிய கிளை

தென்காசி, ஆக.2- தென்காசி மாவட்டம் செங்கோட்டை யில் அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்க செங்கோட்டை தாலுகா குழு சார்பாக புளியரை கிராமம் தாட்கோ நக ரில் புதிதாக சங்க கிளை அமைக்கப்பட்டது.  நிகழ்ச்சிக்கு வி.தொ.ச தாலுகா தலைவர் சின்னசாமி தலைமை தாங்கி னார். தாலுகா செயலாளர் எம்.முருகேசன் பேசினார். வாலிபர் சங்கம் செங்கோட்டை ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், சிபிஎம் ராஜா வாழ்த்தி பேசினர். தொடர்ந்து தலை வராக கமலா, செயலாளராக பாப்பா, பொருளாளராக ஜெபமாலை, துணை தலைவராக கருப்பாயி, துணை செய லாளராக செல்வம் ஆகியோர் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர்.

;