tamilnadu

img

தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கல்

தென்காசி நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. நகராட்சி அதிகாரிகள், மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலாளர் அயுப்கான், உறுப்பினர் சங்கரி, துப்புரவு பணியாளர் சங்கத்தின் தலைவர் நாராயணன் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.