மின்சார சட்டத் திருத்த மசோதா 2020ஐ கைவிட வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்சார வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட மின்சாரவாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.