தென்காசி, ஜூன் 21- தென்காசி மாவட்டத்தில் 19 தாசில்தார்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயா ளன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பிறப்பித் துள்ள உத்தரவில் கூறியிருப்ப தாவது: தென்காசி தாசில்தார் சண்முகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக பேரி டர் மேலாண்மை பிரிவு தனி தாசில்தா ராகவும், கடையநல்லூர் தாசில்தார் அழகப்பராஜா, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளராகவும் (குற்ற வியல்), திருவேங்கடம் தாசில்தார் சுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாள ராகவும், வீரகேரளம்புதூர் தாசில்தார் ஹரிகரன், தென்காசி உதவி ஆட்சி யர் அலுவலக நேர்முக உதவியாளரா கவும், சிவகிரி தாசில்தார் கிருஷ்ணவேல், தென்காசி தனி தாசில்தாராகவும் (ஆதி திராவிடர் நலத்துறை) இடமாற்றம் செய்யப் பட்டு உள்ளனர்.
தென்காசி தனி தாசில்தார் (குடிமை பொருள் வழங்கல்) சுப்பை யன், தென்காசி தாசில்தாராகவும், திருவேங்கடம் தாசில்தார் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாலசுப்பிரமணி யன், கடையநல்லூர் தாசில்தாரா கவும், மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவு தாசில்தார் கண்ணன், திருவேங்கடம் தாசில்தாராகவும், தென்காசி தனி தாசில்தார் (ஆதி திராவிடர் நலத்துறை) அமிர்தராஜ், வீரகேரளம்புதூர் தாசில்தாராகவும், கடையநல்லூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரோசன்பேகம், செங்கோட்டை தாசில்தாராகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.
தென்காசி கோட்ட கலால் அலு வலர் முருகுசெல்வி, தென்காசி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், தென்காசி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பரிமளா, தென்காசி கோட்ட கலால் அலுவலராகவும், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவ லக பேரிடர் மேலாண்மை பிரிவு தனி தாசில்தார் ஆதி நாராயணன், தென்காசி குடிமை பொருள் வழங்கல் தாசில்தாராகவும், மாவட்ட ஆட்சி யர் அலுவலக மேலாளர் (குற்றவி யல்) அருணாசலம், செங்கோட்டை குடிமை பொருள் வழங்கல் தனி தாசில்தாராகவும், செங்கோட்டை தாசில்தார் கங்கா, கடையநல்லூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தா ராகவும் பணியிட மாற்றம் செய்யப் பட்டு உள்ளனர். சங்கரன்கோவில் உதவி ஆட்சியர் அலுவலக நேர்முக உதவியாளர் திரு நாவுக்கரசு புளியங்குடி தனி தாசில்தா ராகவும் (நகர நிலவரித்திட்டம்), தென்காசி உதவி ஆட்சியர் அலுவ லக நேர்முக உதவியாளர் ஆனந்த், சிவகிரி தாசில்தாராகவும், தென்காசி மாவட்ட வழங்கல் அலுவலர் அலுவ லக நேர்முக உதவியாளர் வெங்க டேஷ், திருவேங்கடம் தாசில்தாராக வும் (சமூக பாதுகாப்பு திட்டம்), கடை யநல்லூர் தனி தாசில்தார் (நில எடுப்பு கொல்லம்- திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை) ரவிகுமார், சங்க ரன்கோவில் உதவி ஆட்சியர் அலுவ லக நேர்முக உதவியாளராகவும் இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு உத்தரவில் கூறி யுள்ளார்.