tamilnadu

போக்சோவில் வாலிபர் கைது

தூத்துக்குடி, ஆக.13- தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனி கோமஸ்புரத்தைச் சேர்ந்தவர் லோடுமேன் மாரிமுத்து(40). இவர் அந்த பகுதி யில் சாலையில் நடந்து சென்ற 12 வயது சிறுமிக்கு பாலியல்  தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அச்சிறுமியின் தாயார் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் அளித்த புகாரின் பேரில், இனஸ்பெக்டர் வனிதா விசா ரணை நடத்தி, போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து மாரி முத்துவை கைது செய்தார்.