tamilnadu

img

வ.உ.சி. நினைவை போற்றுவோம்!

கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்று தமிழக மக்களால் புகழப்படும் வ.உ.சிதம்பரனார் பிறந்த தினம் இன்று.நாட்டின் விடுதலைக்காகவும், உழைக்கும் மக்களுக்காகவும் குரல் கொடுத்ததால் கொடுஞ்சிறையில் வ.உ.சி. அடைக்கப்பட்டார் அன்று. கருத்துரிமை கேள்விக்குள்ளாகும் இந்த நாளில், அவர் முன்னெடுத்த விடுதலைப்போராட்ட உணர்வை தொடர்ந்து முழங்கிட இந்நாளில் உறுதியேற்போம். சுதேசி கப்பல் விட்ட அவரது நினைவைப் போற்றி தேசத்தின் சுய சார்பை பாதுகாப்போம்.

;