tamilnadu

img

ஒட்டப்பிடாரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்கள் மனுதாக்கல்

தூத்துக்குடி, ஏப்.24-தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் மே 18-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஏப்.22-ம் தேதி தொடங்கியது. ஏப்.29-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் தொடங்கிய 2 நாட்களாக யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் புதனன்று சுயேட்சை வேட்பாளர்கள் இருவர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.அதில், திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரைச் சேர்ந்த செல்லையா மகன் ராகவன் என்பவர் சுயேட்சை வேட்பாளராக, தேர்தல் அதிகாரி சுகுமாரிடம் வேட்புமனுதாக்கல் செய்தார். நெய்வேலி, தொல்காப்பியர் தெருவைச் சேர்ந்த கலைச்செல்வன் மகன் பார்வையற்ற மாற்றுத்திறனாளி உதயசெல்வன்(30) என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.தூத்

;