tamilnadu

img

கொரோனா நோய்க்கு ஹோமியோ மருந்து வழங்கல்

தூத்துக்குடி, ஜூன் 1- ஹோமியோ மருத்துவர் சங்கம் இந்திய ஜனநாயக வாலி பர் சங்க இணைந்து கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை உரு வாக்கும் ஹோமியோ மருந்து லோகியாநகரில் வழங்கப் பட்டது. இந்நிகழ்வை காவல் துணை கண்காணிப்பாளர் ஆர்.பிரா காஷ், டாக்டர் ஏ.பெலிக்ஸ் கிளிப் போர்டு ஆகியோர் மாத்திரையை வழங்கி துவக்கி வைத்தனர். இதில் சிபிஎம் மாநகர் செயலாளர் டி.ராஜா, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.முத்து, மாநகர் குழு உறுப்பினர்கள் ஜேம்ஸ், ஆனந்த், கார்த்திக், வரதன் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.