tamilnadu

நிதியுதவி  

தூத்துக்குடி, ஆக.10- மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்து அமைச் சர் கடம்பூர் செ.ராஜூ ஆறுதல் தெரிவித் தார். மேலும் தமது சொந்த நிதி ரூ.3.75 லட்சத்தினை உயிரிழந்த குடும்பத்தின ரின் உறவினர்களுக்கு வழங்கினார்.

;