tamilnadu

img

பொது மருத்துவத்தை மேம்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, ஜூலை 25- சுதந்திர போராட்ட வீரர், மக்கள் மருத்துவர் கேப்டன் லட்சுமி நினைவு நாளை முன்னிட்டு பொது மருத்து வத்தை மேம்படுத்தி பாது காக்க வேண்டும். வட்டார அளவில் கொரோனா  பரி சோதனை மையங்கள் அமைக்க வேண்டும் உள்ளிட் டவை வலியுறுத்தி இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பி.பூமயில், மாவட்ட துணைச் செயலா ளர் கமலம், மாநகரத் தலைவர் காளியம்மாள், ஜெயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.