தூத்துக்குடி, ஜூலை 29- தூத்துக்குடி மாவட்டத்தில் கோவிட் நிவாரணத் தொகை ரூ.1,000 பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக தங்கள் அசல் தேசிய அடை யாள அட்டை காண்பித்தும் அதன் நக லினை நிவாரணத் தொகை வழங்கும் அலு வலர், வட்டாட்சியர், சமூக பாதுகாப்புத் திட்டம் சமர்ப்பித்து நிவாரண உதவி பெற வும் அல்லது நிவாரணத் தொகை ரூ.1000 பெறப்படாத மாற்றுத்திறனாளிகள் 0461- 2340626 மூலம் பதிவு செய்தும், கீழ்கண்ட அலுவலர்களை தொடர்பு கொண்டும் பயன் பெறலாம். வட்டத்தின் பெயர் மற்றும் தொலை பேசி எண்கள்: தூத்துக்குடி வட்டாட்சியர் (சபாதி): 75388-99314, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் (சபாதி) : 96008-63656, விளாத்திக்குளம் வட்டாட்சியர் (சபாதி): 86088-28754, எட்டையாபுரம் வட்டாட்சி யர் (சபாதி): 98949-11756, கோவில்பட்டி வட்டாட்சியர் (சபாதி): 95665-92456, கயத்தார் வட்டாட்சியர் (சபாதி): 89036-66570, திருவைகுண்டம் வட்டாட்சியர் (சபாதி): 94431-42413, ஏரல் வட்டாட்சியர் (சபாதி) : 94884-24669, சாத்தான்குளம் வட்டாட்சியர் (சபாதி): 94883-55966, திருச்செந்தூர் வட்டாட்சியர் (சபாதி): 94878-31461 மற்றும் தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் 0461-2340626 / 94433-90545 தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.