tamilnadu

22,855 மாணவர் தேர்ச்சி

தூத்துக்குடி, ஆக.10- 10-ம் வகுப்பு தேர்வு முடிவு திங்க ளன்று வெளியானதை தொடர்ந்து தூத் துக்குடி மாவட்டத்தில் 11308 மாணவர், 11547 மாணவிகள் என மொத்தம் 22855 பேர் பத்தாம் வகுப்பு படித்து வந்தனர். அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற் றுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி உதவி அலுவலர் ஆ.ஞானகெளரி தெரி வித்தார்.