“முகநூல் நிறுவனம்எப்போதும் ஒரு தலைபட்சமாக செயல்பட்டது கிடையாது, எனினும்நாங்கள் பாரபட்சத்துடன் செயல்படுவதாக வந்துள்ள புகார்களை தீவிரமாக கருத்தில் கொள் வோம். வெறுப்பு - வன்முறையை தூண்டும்பேச்சுகளுக்கு எதிராக செயல்படுவோம்” என்று முகநூல் இந்திய பிரிவின் துணைத்தலைவர் அஜித் மோகன் விளக்கம் அளித்துள்ளார்.