tamilnadu

அரசு துறைகளில் ஆட்குறைப்பை கைவிடக் கோரிக்கை

திருவாரூர், பிப்.22- தமிழ்நாடு அரசு ஊழி யர்கள் சங்கத்தின் முன்னணி ஊழியர்களுக்கான கூட்டம் திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எம். ராஜமாணிக்கம் தலைமை  வகித்தார். மாவட்டச் செய லாளர் வெ.சோமசுந்தரம் வர வேற்றார். மாநிலத் தலைவர் மு.அன்பரசு, மாநில பொதுச் செயலாளர் ஆ.செல்வம், மாநில பொருளாளர் மு.பாஸ்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமி ழ்நாடு அரசு கூட்டுற வுத்துறை ஊழியர் சங்க மாநி லத் தலைவர் எம்.சௌந்தர ராஜன், அரசு ஊழியர் சங்க  மாநில செயலாளர் உ.சண்மு கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  கூட்டத்தில் இளை ஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் அரசாணை எண். 56-ஐ ரத்து செய்ய வேண்டும். அரசுத்துறைகளில் அவுட்  சோர்சிங் மற்றும் ஆட்கு றைப்பு முறைகளை கைவிட வேண்டும். உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்ற ப்பட்டன. மாவட்டப் பொரு ளாளர் சி.பிரகாஷ் நன்றி கூறினார்.

;