திருத்துறைப்பூண்டி, ஜூலை 2- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் 43 கொரானா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் புதனன்று நான்கு பேர் பூரண குணமடைந்த நிலையில் திருவா ரூர் மாவட்ட சுகாதார நல பணிகள் இணை இயக்குனர் ராஜமூர்த்தி மற்றும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்து வமனை தலைமை மருத்துவர் சிவகுமார் மற்றும் செவி லியர்கள் ஊழியர்கள் பூரண குணம் அடைந்தவர்க ளுக்கு பூங்கொத்து கொடுத்து கைதட்டி வாழ்த்தி அனுப்பினர்.