தேசிய வருவாய்வழி மற்றும் திறனாய்வுத் தேர்வில் முதலிடம் மாணவர்க்கு பாராட்டு நமது நிருபர் ஜூலை 23, 2020 7/23/2020 12:00:00 AM தேசிய வருவாய்வழி மற்றும் திறனாய்வுத் தேர்வில் முதலிடம் பெற்ற திருவாரூர் ஒன்றியம், சேமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் தி.நவின்குமாரை மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் பாராட்டினார். Tags தேசிய வருவாய்வழி மற்றும் மாணவர்க்கு பாராட்டு