tamilnadu

img

தொழிலாளர்கள் உதவி ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

முறைசாரா தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு வேலை பாதுகாப்பு மற்றும் சமுக பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில்  திருவள்ளூர் புதுக்குப்பத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்ட பொருளாளர் என்.நித்தியானந்தம் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் கே.விஜயன், மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், தையல் தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் பி.நடேசன், ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் கரிமுல்லா, சாலையோர வியாபாரிகள் சங்க நிர்வாகி கோபாலகிருஷ்ணன், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் ராபர்ட் எபிநேசர், எஞ்ஜினியர் சங்கத் தலைவர் அர்ஜூணன், அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்டச்  செயலாளர் லட்சுமி உட்பட பலர் பேசி