tamilnadu

img

கண்டன ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை தமிழக அரசு 59-ஆக  உயர்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில்  திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.