tamilnadu

img

தமுஎகச வாசல் நிகழ்ச்சி

திருவண்ணாமலையில் தமிழநாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், 14 ஆவது வாசல் நிகழ்ச்சி தமிழ் மின் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியை அ.செந்தில்குமார் ஒருங்கிணைத்து பேசினார். எழுத்தாளர் கரன் கார்க்கி எழுதிய மரப்பாலம் நூல்குறித்து, விடுதலை கலை இலக்கிய பேரவை நிர்வாகி ப.சுரேஷ் உரையாற்றினர். மாநிலதுணைசெயலாளர் எஸ்.கருணா, கிளை நிர்வாகி ஆ.ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.