tamilnadu

img

பிரேசில் அதிபர் வருகையை எதிர்த்து கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்...

இந்திய கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையிலான கொள்கைகளை கடைபிடிக்கும், பிரேசில் நாட்டு அதிபர் போல்சானாரோவை இந்திய குடியரசு விழாவில் பங்கேற்க, மோடி அரசு திட்டமிட்டுள்ளதை கண்டித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.பலராமன் தலைமை தாங்கினார். கரும்பு விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய தலைவர் டி.ரவீந்திரன், தவிச மாநில துணைத் தலைவர் ஸ்டாலின் மணி, கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஜெனார்த்தனன், நிர்வாகிகள் டி.கே.வெங்கடேசன், வி.சுப்பிரமணி, பெ,அரிதாசு, எஸ்.ஆனந்தன், எஸ்.ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

;