மத்திய பட்ஜெட்டில் விவசாயத்திற்கான நிதியை குறைத்ததைக் கண்டித்தும், விவசாயிகளுக்கு பணம் வழங்காமல் வஞ்சிக்கும் வந்தவாசி, தேசூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு பூட்டு போட்டு விவசாயிகள் கஞ்சி காய்ச்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள் டி.கே.வேங்கடேசன், உதயகுமார் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.