tamilnadu

img

விவசாயிகள் கஞ்சி காய்ச்சி போராட்டம்

மத்திய பட்ஜெட்டில் விவசாயத்திற்கான நிதியை குறைத்ததைக் கண்டித்தும், விவசாயிகளுக்கு பணம் வழங்காமல் வஞ்சிக்கும் வந்தவாசி, தேசூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு பூட்டு போட்டு விவசாயிகள் கஞ்சி காய்ச்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள் டி.கே.வேங்கடேசன், உதயகுமார்  உள்ளிட்ட கலந்து கொண்டனர்.