tamilnadu

போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

திருப்பூர், ஜூலை 28 - சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்த வாலி பர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம், புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (29). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு சிறுமியை  கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த விப ரம் அறிந்த சிறுமியின் குடும் பத்தினர் திருமுருகன் பூண்டி  காவல் நிலையத்தில்  சிறுமி யைக்  காணவில்லை என  புகார் அளித்தனர்.

இப்புகா ரின் பேரில் வழக்கு பதிவு  செய்த பூண்டி காவல்துறை யினர் பிரபுவின் சொந்த ஊரான தருமபுரிக்கு சென்று அந்த சிறுமியை மீட்டனர். இதையடுத்து பிர புவை கைது செய்து  திரு பூர் வடக்கு மகளிர் காவல்  நிலையத்தில் ஒப்படைத் தனர். இதன் பின்னர் விசா ரணை செய்த மகளிர் காவல் நிலைய போலீசார் பிர வுவை போக்சோ சட்டத் தின் கீழ் வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

;