திருப்பூரில் அண்மையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் ஜெயராமன், சுகன்யா ஆகியோர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்மாவதிபுரம் கே.எஸ்.கே. படிப்பகம் மாலை நேர இலவச டியூசன் வகுப்பிற்கு ரூ.5 ஆயிரம் நன்கொடையாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணனிடம் வழங்கினர். உடன் மாநகரச் செயலாளர் பி.முருகேசன், கிளைச் செயலாளர் த.காளிதாஸ் உள்ளிட்டோர் உள்ளனர்.