tamilnadu

குண்டர் சட்டத்தின் கீழ் இருவர் சிறையில் அடைப்பு

திருப்பூர், மே 11 -திருப்பூர் மாநகர காவல்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சிராஜ்தீன் மற்றும் ஹரீஷ் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்ஓராண்டு காலம் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார் உத்தரவிட்டிருப்பதாக சனியன்று மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;