tamilnadu

img

இறந்த வனக்காவலருக்கு அஞ்சலி நிகழ்ச்சி

திருப்பூர் மாவட்டம், திருமூர்த்திமலை, காண்டூர் கால் வாயில் தண்ணீரில் அடித்து வரப்பட்ட ஆண் யானை யினை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு உயிர் நீத்த வனக்கா வலர் ச.சந்துரு என்பவருக்கு உடுமலையில் மாவட்ட வன  அலுவலர் மற்றும் துணை இயக்குநர் ப.கொ.திலீப்  தலை மையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நி கழ்வில், மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் க.கணேஷ் ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;