tamilnadu

img

மரணமடைந்த தூய்மைப் பணியாளர் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும்

திருப்பூரில் கொரோனா தொற்றால் மரணமடைந்த தூய்மைப் பணியாளர் ஒ.ஆறுமுகத்துக்கு முதலாவது மண்டல சுகாதார அலுவலகம் முன்பு புதனன்று சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ் தலைமையில் அஞ்சலியும், இரங்கல் கூட்டமும் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் ஒ.ஆறுமுகம் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

;