tamilnadu

img

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கல்

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு  நோய் காக்கும் மருந்துகள், முகக்கவசம் மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டன. இதில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், வட்டக்கிளைத் தலைவர் வைரமுத்து, வருவாய் கோட்டாச்சியர் ரவிக்குமார், காவல் துணை கண்காணிப்பாளர் குமரேசன், அரசு மருத்துவமனை இயற்கை மருத்துவர் ராகவேந்திரசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;