tamilnadu

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்

அவிநாசி, ஆக.16- சட்ட விரோதமாக கடத்தப்பட்ட மது பாட்டில் கள்  மற்றும் கார் உள்ளிட்டவைகளை அவிநாசி காவல் துறையினர் சனியன்று பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி காவல் எல் லைக்கு உள்பட்ட பல்லடம் - தாராபுரம் சாலையில் காவல் துறையினர் சனியன்று ரோந்து பணியில் ஈடு பட்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் சந்தேகத் திற்கு இடமளிக்கும் வகையில் சாலையோரம் நிறுத்தி யிருந்த காரை காவல் துறையினர் சோதனை செய் தனர். அதில், சட்டவிரோதமாக மதுபானப் பாட்டில் கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, காரில் இருந்த மதுபாட்டில்கள் மற்றும் கார் உள்ளிட்ட வற்றை பறிமுதல் செய்த அவிநாசி காவல் துறையி னர் தலைமறைவான ஓட்டுநரை தேடி வருகின்றன.

;