tamilnadu

img

குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

காங்கேயம் நகரம் திருப்பூர் சாலை காமராஜ் நகரில் குடி நீர் பிரதான விநியோகக் குழா யில் உடைப்பு ஏற்பட்டு சனி யன்று பெருமளவு குடிநீர் விர யமாகியது. இதனால் பொது மக்கள் பெரும் அவதிப்பட் டுள்ளனர். எனவே, நகராட்சி நிர்வாகம் குடிநீர்  விரயத்தைத் தடுத்து நிறுத்தி பொது மக்க ளுக்கு உரியளவு குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற் கொள்ள வேண்டுமென அப்ப குதி மக்கள் வலியுறுத்தி வரு கின்றனர்.