tamilnadu

img

சாலைப் பணியாளர்களுக்கு தரமான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிடுக

கொரானா காலத்தில் சாலை பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் அனைத்து சாலைப் பணியாளர்களுக்கும் தரமான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிட வலியுறுத்தி தமிழ் நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் புதனன்று  உடுமலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சங்கத்தின் மாநிலதலைவர் எம்.பால சுப்பிரமணியன், பொதுச் செயலாளர் ஏ.அம்சராஜ், கே.செல்லமுத்து, எம்.தண்டபாணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

;