tamilnadu

திருப்பூரியில் மயான வசதி கோரி மனு

அவிநாசி, ஆக. 10- திருப்பூர் மாவட்டம், ஆலாம்பாளையம் அருந்த தியர் மக்கள், ஆதித்தமிழர் பேரவையினர் திங்களன்று ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப் பதாவது: கடந்த நூறு ஆண்டுகளாக இப்பகுதி யில் வசித்து வரும் மக்கள் உடல்களை அடக்கம் செய்ய இடமில்லாமல் சாலையோரம் அடக்கம் செய்யும் அவலநிலை உள் ளது. நெடுஞ்சாலைத் துறை சாலை விரிவாக்கத்தின் போது மயானம் முழுமை யாக சாலை வசதிக்கு எடுத் துக் கொள்ளப்பட்டது. எனவே, இம்மக்களுக்கு சுற் றுச் சுவருடன் கூடிய மயான வசதி மற்றும் குடிநீர்க் குழாய் அமைத்துத் தர வேண்டும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என அம்மனுவில் குறிப் பபிடப்பட்டுள்ளது.

;