tamilnadu

img

பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிறைய ஊழல்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் பத்திரப்பதிவு அலுவல கத்தில் நிறைய ஊழல் முறைகேடுகள் நடைபெறுவதா கவும், சரியான ஆவணங்கள் இருந்தாலும் வேண்டு மென்றே இழுத்தடிப்பதாகவும், நிராகரிப்பதாகவும் புகார் கூறி வியாழனன்று அனைத்து கட்சிகளின் சார்பில் மாவட்ட பதிவாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

;