அவிநாசி அருகே பழங்கரை நல்லிக்கவுண்டம் பாளையம் பவர் ஹவுஸ் அருகே வியாழனன்று அதி காலை நடைபெற்ற சாலை விபத்தில் 6 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத் தினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் க.விஜயகார்த்தி கேயன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய் தனர்.