உடுமலை, மார்ச் 1- சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றைத் திரும்பப் பெற வேண்டும், தமிழகத்தில் அதை நடைமுறைப்படுத்த மாட்டோம் என தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் உடுமலையில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஞாயிறன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.