tamilnadu

உயிரிழந்த ஆதரவற்றவர் உடல் அடக்கம்

அவிநாசி, ஆக. 1 - அவிநாசியில் உயிரி ழந்த ஆதரவற்ற ஒருவரை பேரூராட்சிப் பணியாளர் கள் மற்றும் யாக்கை அறக் கட்டளையினர் வெள்ளி யன்று அடக்கம் செய்தனர். அவிநாசி வட்டாட்சியர் அலுவலகப் பேருந்து நிறுத்தம் அருகே ஆதரவற்ற வரான 60 வயது முதிய வர் வெள்ளியன்று உயிரி ழந்தார். இதையடுத்து, அவி நாசி பேரூராட்சிப் பணியா ளர்கள் மற்றும் யாக்கை அறக்கட்டளையினர் உள் ளிட்டோர் உயிரிழந்த முதிய வர் உடலைத் தூய்மைப்ப டுத்தி, அவிநாசி மயானத் தில் உரிய சடங்குகளுடன் அடக்கம் செய்தனர்.

;