tamilnadu

img

அவிநாசி பேரூராட்சி அலுவலகம் மூடல்

அவிநாசி, செப்.6- அவிநாசி பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் இருவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அலுவலகம் மூடப்பட்டது.  திருப்பூர் மாவட்டம், அவிநாசி பேரூராட்சி அலு வலகத்தில் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் 2 பேர் மற்றும் அவர்களது குடும் பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு சனியன்று கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைய டுத்து, அவிநாசி பேரூராட்சி அலுவலகம் திங்கள்கிழமை வரை மூடப்படும் என அறி விக்கப்பட்டுள்ளது. மேலும், அலுவலகத்தில் பணி யாற்றுபவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

;