அவிநாசி, நவ.4- அவிநாசி அருகே போதம்பாளையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில், சங் கத்தின் புதிய தலை வராக சின்னச்சாமி, செயலா ளராக பழனிச்சாமி, பொரு ளாளராக ராஜசேகர் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்ட னர். முன்னதாக, இப்பேர வையில் மாவட்ட துணைத் தலைவர் குழந்தைசாமி, மாவட்ட துணைச்செயலா ளர் எஸ். வெங்கடாசலம், ஒன்றியத் தலைவர் முத்து ரத்தினம் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி உட் பட பலர் கலந்து கலந்து கொண்டனர்.