tamilnadu

குண்டா் சட்டத்தில் 3 போ் கைது

திருப்பூர், பிப். 8- திருப்பூா், ஊத்துக்குளி சாலை, அணைக்காடு பிரிவு அருகே உசிலம்பட்டியைச் சோ்ந்த மாயி (32), தேனி, கீழ் கூடலூரைச் சோ்ந்த தமிழ்செல்வி (43), திருச்சி யைச் சோ்ந்த ரோஸ்லின் (22)ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தாகக் கைது செய்யப்பட்ட னர். இவர்கள் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட் டுள்ளது.