tamilnadu

img

ரயில்வேயில் தனியார்மயத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி:
தெற்கு ரயில்வேயில் தனியார்மயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ரயில்வே தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய டி.ஏ வையும்  வழங்க கோரியும் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு டி.ஆர்.இ.யு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க கிளை செயலாளர் குமார் தலைமை தாங்கினார். நிர்வாகி சகாய வில்பிரட்  முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ஆறுமுகம், ஜோதிமுத்து, ரத்தினவேல் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பொய்சொல்லான் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;