திருநெல்வேலி, ஜூலை 19- நெல்லை மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 2,504 பேர் கொரோனாவால் பாதிக் கப்பட்டுள்ளனர். இதுவரை 1,148 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,345 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலை யில் ஞாயிற்றுகிழமை மாவட்டத்தில் ஒரே நாளில் 257 பேருக்கு கொரோனா உறுதி யானதை அடுத்து பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 2,761 ஆக உயர்ந்து ள்ளது. அதிகபட்சமாக நெல்லை மாநக ரப் பகுதிகளில் 79 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.