tamilnadu

அட்டகாசம் செய்த கரடி சிக்கியது

திருநெல்வேலி, மே 31- தென்காசி மாவட்டம் கடையம் அருகே சிவசைலம் பகுதியில் பொது மக்களை அச்சுறுத்தி வந்த கரடி வனத் துறையினர் வைத்த கூண்டில் சனிக் கிழமை இரவு சிக்கியது.             கடையம் அருகே சிவசைலம் பகுதி யில் கடந்த சில நாட்களாக பொதுமக் களை அச்சுறுத்தி வந்த கரடி விளை நிலங்களுக்குள் சென்று பயிர்களை அழித்தும் வந்தது. இதனால் பொதுமக் கள் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர். வனத்துறையினர் வைத்த கூண்டில்ஞாயிற்றுக்கிழமை கரடி சிக்கி யது.