tamilnadu

img

வாக்காளர் தின விழிப்புணர்வு ஓவியப் போட்டி

சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழி எஸ்.எம்.எச். மேல்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான 532 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மெகா ஓவி யப் போட்டி சீர்காழி வட்டாட்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. தலைமையாசிரியர் அறி வுடைநம்பி முன்னிலையில் போட்டி நடைபெற்றது.  நிகழ்ச்சியில் உதவி தலைமையாசிரியர்கள் சம்மந்தம், சம்பத்குமார், உடற்கல்வி ஆசிரி யர்கள் பாரி, முரளி, மார்கண்டன், சக்திவேல், சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போட்டி ஏற்பாடுகளை பள்ளியின் ஓவிய ஆசிரியர் கண்ணன் செய்திருந்தார். நிறைவாக உடற்கல்வி ஆசிரியர், என்.எஸ்.எஸ்.அதிகாரி முரளிதரன் நன்றி கூறினார்.

;