தூத்துக்குடி, ஜூன் 18- அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் 32 வது மாநில மாநாடு தூத்துக்குடியில் செவ்வா யன்று துவங்கியது. முதல் நிகழ் வாக தோழர் ஆனந்த் நினைவு திடலில் பொது மாநாடு துவங்கியது. இம்மாநாட்டில் துணைத்தலை வர் ரைமன்ட் கொடியேற்றினார்.தலைவர் செந்தில் தலைமை வகித்தார்.பொதுச்செயலாளர் கனக ராஜ் துவக்கவுரையாற்றினார்.உதவி செயலாளர் பிச்சைமணி வரவேற்பு ரையாற்றினார் .தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் ஆறுமுக நயி னார் சிறப்புரையாற்றினார். தூத்துக் குடி எஸ்இடிசி/ சிஐடியு செயலாளர் தர்மராஜ் நன்றி கூறினார்.நெல்லை டிஎன்எஸ்டிசி /சிஐடியு பொதுச் செயலாளர் ஜோதி வாழ்த்துரை வழங்கினார்.