tamilnadu

அங்கன்வாடிகளில் கழிப்பறை  வசதி அமைக்க கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, டிச.14- தமிழ்நாடு இளங் குழந்தை பராமரிப்பு சேவை கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் சனிக் கிழமை நடைபெற்றது. கூட்டத் திற்கு சரவணன், பெருமாள், அப்துல்நாசர், மித்ரா, அறிவ ழகன், டைட்டஸ் ஆகியோர் தலைமை வகித்தனர்.  கார்த்திக், மருதநாயகம், திருநாவுக் கரசு, வேளாங்கண்ணி உள்பட திருச்சி, அரியலூர், திண்டுக் கல், வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பிர திநிதிகள் கலந்து கொண்ட னர். கூட்டத்தில், கிராம ஊரா ட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கு குழந்தை உரிமைகளை உறுதி செய்ய அந்தந்த பிரி வில் உள்ள மொத்த வரவு செலவுத் திட்டத்தில் 30 விழுக்காடு நிதி மற்றும் அதி காரம் அளிக்க வேண்டும். திறந்த வெளியில் மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதை தடுக்க பள்ளிகள், அங்கன் வாடிகளில் தரமான கழிப் பறை, பாதுகாக்கப்பட்ட குடி நீர் வசதிகளை அமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.

;