திருச்சிராப்பள்ளி, அக்14- தமிழ்நாடு அரசு போக்குவரத்து சம்மேளனத்தின் சமூக வலைத்தளம் தொடக்க கூட்டம் திங்களன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தின் திருச்சி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சம்மேளனக் குழு உறுப்பினர் அன்பழ கன் தலைமை வகித்தார். கூட்டத்தில் சமூக வலைத் தளத்தை சம்மேளன பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார், துணை பொதுச்செயலாளர் தயானந்தம், மாநில பொருளா ளர் சசிக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்து சிறப்புரை யாற்றினர். கூட்டத்தில் சம்மேளனக் குழு உறுப்பினர் அன் பழகன் தலைமையில் 15 பேர் கொண்ட இணையதளக் குழு அமைக்கப்பட்டது.