tamilnadu

மாதர் சங்க கிளை துவக்கம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 30- திருச்சி மாவட்டம் முசிறி ஒன்றியம் புலிவலம் கரட்டாம்பட்டி யில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதிய கிளை துவக்க விழா ஞாயிறன்று நடைபெற்றது. விழாவிற்கு பாப்பா தலைமை வகித்தார். சங்கக் கொடியை முசிறி ஒன்றி யத் தலைவர் சசிகலா ஏற்றி வைத்தார். மாவட்டச் செயலா ளர் மல்லிகா சிறப்புரையாற்றினார். விழாவில் புதிய தலைவ ராக இளையராணி, செயலாளராக பாப்பா, பொருளாளராக விஜயா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;