தஞ்சாவூர் ஜூன்.17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அலுவலகத்தில் கட்சி உறுப்பினர் களுக்கு ரசீது வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிபிஎம் ஒன்றிய செயலா ளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சி.பழனிவேலு, எஸ்.தமிழ்ச் செல்வி, மாவட்டக் குழு உறுப்பினர் எம்.செல்வம் ஆகியோர் உறுப்பினர் ரசீது வழங்கி பேசினர். நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஏ.கோவிந்தசாமி, எஸ்.சுப்பிரமணியன், கே.கிருஷ்ணமூர்த்தி, கு.பெஞ்சமின், சு.கிருஷ்ணமூர்த்தி, ஜீவானந்தம், ஆர்.எஸ்.வீரப்பன், மகேஸ்வரி, முருக.சரவணன், தமிழ்ச்செல்வன் மற்றும் கிளைச் செயலாளர்கள் கே.பாண்டியன், எஸ். பாலகிருஷ்ணன், கே.செந்தில், நைனா முகமது, நடேசன், குமாரசாமி, ராமை யன், சொக்கலிங்கம், பாலு, குமரேசன், ஆரோக்கியசாமி, முருகையன், சாமு வேல், பாலசுப்பிரமணியன், முனுசாமி, தண்டபாணி உள்ளிட்ட 100 பேர் கலந்து கொண்டனர்.
அரியலூர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டத்தில் மாவட்ட செயலாளர் தலை மையில் கட்சி வகுப்பு நடைபெற்றது. மாநிலகுழு உறுப்பினர் எஸ்.ஏ.பெரு மாள் பேசினார். நிறைவாக கட்சி உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.இளங்கோவன், துரை சாமி, மாவட்டகுழு உறுப்பினர்கள் கே. மகாராஜன், எஸ்.என்.துரைராஜ், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.பத்மா வதி, மாவட்டத் தலைவர் எஸ்.மீனா, ஒன்றியச் செயலாளர்கள் எம்.வெங்க டாஜலம், ராதாகிருஷ்ணன், கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.