மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஜூலை 10, 2020 7/10/2020 12:00:00 AM திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை சேர்ந்த விவசாயியின் 14 வயது மகள் கொலையில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாதர் சங்கம் சார்பில் திருவெறும்பூர் ஒன்றியச் செயலாளர் மாரியம்மாள் தலைமையில் துவாக்குடி அண்ணாவளைவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. Tags மாதர் சங்கம் சார்பில்