tamilnadu

img

மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை சேர்ந்த விவசாயியின் 14 வயது மகள் கொலையில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாதர் சங்கம் சார்பில் திருவெறும்பூர் ஒன்றியச் செயலாளர் மாரியம்மாள் தலைமையில் துவாக்குடி அண்ணாவளைவில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.